Also Watch
Read this
By: Web Team

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அருகே அரை சென்ட் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டிய மூன்று மாடி கட்டடத்தை பாதுகாப்புடன் அகற்றுமாறு துணை சபாநாயகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விதிமுறைகளை மீறி கட்டடத்தை கட்டியதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ணராஜு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.