news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ”வாக்குதிருட்டு விவகாரத்தில் ஹைட்ரஜன் குண்டு கைவசம் உள்ளது” ”அதன்பின் பிரதமர் மோடியால் வெளியில் தலைகாட்ட முடியாது”
tv

Also Watch

tv

Read this

”வாக்குதிருட்டு விவகாரத்தில் ஹைட்ரஜன் குண்டு கைவசம் உள்ளது” ”அதன்பின் பிரதமர் மோடியால் வெளியில் தலைகாட்ட முடியாது”

பீகார்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul ghandhi-1

வாக்குத் திருட்டு விவகாரத்தில் அணு குண்டை விட வலிமையான ஹைட்ரஜன் குண்டை கைவசம் வைத்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தார்.

சிறப்பு வாக்காளர் திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு புகாரை முன்வைத்து பீகாரில் ராகுல் காந்தி நடத்திய பேரணி நேற்று நிறைவடைந்தது. அப்போது உரையாற்றிய அவர், அரசியலமைப்பை பாஜக கொலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றார்.

அதோடு, வாக்கு திருட்டு விவகாரத்தில் தம்மிடம் இருக்கும் ஹைட்ரஜன் குண்டை வீசிய பிறகு பிரதமர் மோடியால் பொதுவெளியில் நிச்சயம் தலைகாட்ட முடியாது என்றும் சவால் விடுத்தார்

இதையும் படியுங்கள் : குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் எதிரொலி டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

0
3 mins agoshare
சிறுத்தைக் குட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau