Also Watch
Read this
By: Web Team

காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் சேர்ந்து தனது தாயை அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.
பீகார் மக்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர், அரசியலுக்கு தொடர்பில்லாத காலம் சென்ற தனது தாயை அவமதித்திருப்பதாக வேதனை தெரிவித்தார்.