Also Watch
Read this
By: Web Team

மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடபட்டிருக்கும் அறிக்கையில், நெட்வொர்க் பிரச்னையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, செக் இன் அமைப்புகளில் இடையூறு ஏற்பட்டதாகவும், இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved