Also Watch
Read this
By: Web Team

மத்திய பிரதேசத்தில் அரசு வேலையை காப்பாற்ற வேண்டி தங்களுக்கு பிறந்த 4 ஆவது குழந்தையை பெற்றோரே காட்டில் பாறைகளுக்கு இடையே வீசிச்சென்ற நிலையில், எறும்பு மொய்த்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
நந்தன்வாடி காட்டில் குழந்தையின் அழுகுரலை கேட்ட பொதுமக்கள், போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.
3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை பறிபோகும் என்ற பாஜக அரசின் சட்டத்திற்கு பயந்த ஆசிரியர், மனைவியுடன் சேர்ந்து பிறந்து 72 மணி நேரமே ஆன தனது குழந்தைக்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved