Also Watch
Read this
By: Web Team

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தமது சமூக வலைதள பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் எகிறுகிறது - ராமதாஸ்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved