news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய ராஜ்நாத் சிங்..
tv

Also Watch

tv

Read this

ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய ராஜ்நாத் சிங்..

ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நமது வடக்கு எல்லை பகுதியை பாதுகாப்பதில் முக்கிய இடத்தை பிடித்துள்ள உதம்பூரில் வீரர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்புப்படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து அவர் உணவருந்தி மகிழ்ந்தார். நிகழ்ச்சியின்போது, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியும் உடனிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் டெல்லிக்கு வருகை.. சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 1 min agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved