news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டாக்ஸி ஓட்டுநர்களை கொன்று மலைகளில் வீசியவன் கைது..
tv

Also Watch

tv

Read this

டாக்ஸி ஓட்டுநர்களை கொன்று மலைகளில் வீசியவன் கைது..

கொலையாளி கைது

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

உத்தரகாண்ட் மாநிலத்தில் டாக்ஸி ஓட்டுநர்களைக் கொன்று, உடல்களை மலைகளில் வீசிய கொலையாளி டெல்லி போலீசாரால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டான்.

கைதான அஜய் லம்பாவும், அவரது கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களை போல, உத்தரகாண்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல கால் டாக்ஸிகளை முன்பதிவு செய்து, ஓட்டுநர்களை மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை கொலை செய்து உடலை ஆழமான பள்ளத்தாக்குகளில் வீசி விட்டு, பின்னர் டாக்ஸிகளை நேபாளத்தில் விற்பனை செய்வதை வாடிக்கையாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
4 hrs 2 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved