Also Watch
Read this
By: Web Team

சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடடுப்படும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகாசனங்களை செய்தார்.
அவருடன் ஆயிரக்கணக்கானோர் இணைந்து மூச்சு பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : ”எதைச் செய்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது”
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved