Also Watch
Read this
By: Manigandan Raja
தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூல் திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி.அரசகுமாரை கைது செய்த போலீசார்.
ரூ.100 கோடி மோசடி என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
தனித்தனியாக விசாரணை.
ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வசூல் - ரூ.200 கோடி அளவுக்கு மோசடி என அதிர்ச்சி தகவல்.