Also Watch
Read this
By: Manigandan Raja
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்டதாகப் புகார்.
சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது புகார் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் தங்களை மதிக்கவில்லை எனக் கூறி தாக்கியதாகப் புகார்.
நாகர்கோவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை - அமைச்சர் ராஜேஷ் குமார் நேரில் ஆஜர்.