Also Watch
Read this
By: Manigandan Raja
பார்க்கவே பதறவைக்கும் காட்சி :
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் NEWS போராட்டம் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர் ஈடுபட்டனர் காவல்துறையினர் தடுக்க முயன்ற போது எதிரே வந்த மின்சார ரயில் மீது பாய்ந்த நபர்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மின்சார ரயில் மீது பாய்ந்ததில் படுகாயம் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved