news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews இரவோடு இரவாக திறக்கப்பட்டஅம்பேத்கர் சிலை.. வெடித்த சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

இரவோடு இரவாக திறக்கப்பட்டஅம்பேத்கர் சிலை.. வெடித்த சர்ச்சை

கெங்கவல்லி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கெங்கவல்லி மோதல் விவகாரம்

கெங்கவல்லியில் மூடிவைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்ட விவகாரம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலை இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக திறக்காமல் உள்ள சிலை.

அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சிலை திறக்கப்படாமல் உள்ளது சிலை திறக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது உத்தரவு தர முடியாது, ஆனால் இரவோடு இரவாக சிலையை திறந்து விடுங்கள் என பேச்சு.

வருவாய் ஆய்வாளர், தாசில்தார் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அதிர்ச்சி திறக்கப்படாமல் இருந்த சிலையை இரவோடு இரவாக மாற்றிய கும்பல்.இரவோடு இரவாக திறந்து விடுங்கள் என அரசு அதிகாரி ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ.மழையை சாதகமாக வைத்து சிலையை திறந்து விடுங்கள் என பேசும் ஆடியோ.

Related Link

"முதலமைச்சர் விஜய்தான் களவாணி" என இபிஎஸ் சாடல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

0
0 min agoshare
Buttler








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau