Also Watch
Read this
By: Manigandan Raja
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு அம்மோனியம் வாயு கசிந்ததில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved