Also Watch
Read this
By: Manigandan Raja
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் அம்மோனியம் வாயு கசிவால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறிய அதிர்ச்சி காட்சிகள்.
தொழிலாளர்களில் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் தொழிலாளர்கள் அவதி தொழிலாளர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved