Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 12:41 PM
By: Web Team
ஓய்வூதியதாரர் இறப்புக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் குடும்ப ஓய்வூதியம் கோரிய வழக்கு.
அரசு ஊழியரின் வாரிசு 25 வயதை கடந்து, மனநல பாதிப்பு, வேறு குறைபாடுகளுடன் இருக்கும் சூழல்.
வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது-நீதிபதிகள்.
"மருத்துவசான்று மட்டும் போதும் அனைத்து ஆதாரங்களிலும் தனிச்சான்று சமர்பிக்க வேண்டியதில்லை"
"ஓய்வூதியம் என்பது உரிமை சார்ந்தது தர்மமாகவோ, தாராள மனப்பான்மையுடன் வழங்கப்படுவது அல்ல "
"மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்"
இதையும் படியுங்கள் : 14 நாட்கள் .. 60 சோதனை.. விண்வெளியில் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved