கொத்தாக இறங்கிய போலீஸ் படை : கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு விவகாரம் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவின்படி 47 வீடுகள், 2 கடைகளுக்கு நோட்டீஸ் போலீஸ் பாதுகாப்புடன் நோட்டீஸ்களை வழங்கும் அதிகாரிகள் வீடுகளில் இருந்து வெளியேற அவகாசம் வழங்கி நோட்டீஸ். Related Link ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது