Also Watch
Read this
By: Manigandan Raja
கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் அதிகளவு மண் குவித்து வைத்திருந்ததே நிலச்சரிவுக்கு காரணம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று குறிப்பிட்டுள்ள கேரள அமைச்சர் சித்திக் குவிக்கப்பட்ட மண்ணை அகற்றுமாறு இரண்டு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது கட்டுமான நிறுவனத்தால் தவறு நிகழ்ந்ததாக வேளாண் அமைச்சர் டி.சித்திக் பரபரப்பு பேட்டி.

கேரளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட வயநாட்டிற்கு 'ரெட் அலர்ட்' விபத்து நடந்த இடத்தில் மீண்டும் பலத்த மழை பெய்வதால் மிக அதிகனமழைக்கான எச்சரிக்கை.