news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews மரணத்தை வென்ற அதிர்ஷ்டசாலி..! கோர விபத்தில் உயிர் தப்பிய நபர்..!
tv

Also Watch

tv

Read this

மரணத்தை வென்ற அதிர்ஷ்டசாலி..! கோர விபத்தில் உயிர் தப்பிய நபர்..!

ஒருவர் உயிர்பிழைத்தார்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் ஒருவர் காயங்களுடன் உயிர்தப்பினார்  யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் தப்பினார்.

ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற 40 வயது பயணி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினார்  இருக்கை எண் 11ஏ-வில் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விமானம் டேக் ஆஃப் ஆன 23 நொடிகளில் விழுந்து நொறுங்கி விட்டதாக பயணி தகவல் விபத்து ஏற்பட்ட போது எமர்ஜன்சி கதவு வழியாக குதித்து உயிர் தப்பியதாக ரமேஷ் தகவல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 13 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau