news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 35 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 35 பேர் கைது

இலங்கை கடற்படை அத்துமீறல்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
file

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை, நடுக்கடலில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி 35 மீனவர்களை கைது செய்தனர். 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகு காரைக்கால் பகுதியைச் சேர்ந்தது என்றும், ஒரு விசைப்படகு நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தது என்றும் ஒரு நாட்டுப்படகு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்கள்  - தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம் | Fishers | Sri Lankan

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 13 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved