பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய் முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தார். சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம்அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்த அவர் உற்சவர் ஊஞ்சல் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். Related Link சாலையில் சாமியாடிய பெண்