Also Watch
Read this
By: Manigandan Raja
ஜனநாயகன் - இதுவரை என்ன நடந்தது?

தனி நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த, தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'உடனே தணிக்கை சான்று வழங்க வேண்டும்' என, கடந்த 9ஆம்ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வாதங்கள் நிறைவு
இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, மேல் முறையீடு வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved