சூர்யகுமார் யாதவ் புகழாரம் : தான் ஒரு தலை சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சலீம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா முக்கிய காரணமாக அமைந்தார். Related Link தொடக்கம் முதலே சொதப்பிய பாகிஸ்தான் அணி