Also Watch
Read this
By: Admin News Tamil

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் - 35வது போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதல் பறந்து வந்த பந்தை பிடிக்க முயன்ற போது டெல்லி வீரர் லுங்கி நிகிடி நிலைகுலைந்தார் பந்தை பிடிக்கும் முயற்சியில் தரையில் தலை வேகமாக மோதியதால் மைதானத்திலேயே மயங்கினார்.
போட்டி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு லுங்கி நிகிடிக்கு முதலுதவி -ஆம்புலன்ஸ் விரைந்தது தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நிகிடி, டெல்லி அணியில் விளையாடுகிறார்.