Also Watch
Read this
By: Web Team

திரைப்பட நடிகர்களை போல் தொலைக்காட்சி நடிகர்களுக்கும் தேசிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என சின்னத்திரை நடிகை ரூபாலி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருப்பதன் மூலமாவது இவ்விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தும் என நம்புவதாக தெரிவித்தார்.