டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்தது ஏன்? என்பதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் பொது விவாதத்திற்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை பார்க்கலாம்.கேள்வி: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு குறித்த கேள்வி இபிஎஸ் : நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறுஅதிமுக வெற்றி பெற வேண்டுமென மக்கள் முடிவு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கேள்வி: டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்தது குறித்த கேள்வி இபிஎஸ் : காங்கிரஸ், திமுக கூட்டணி வைக்கவில்லையா? எங்களுக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லைவாக்குவங்கி அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கிறோம்2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தால் ஆளும் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக வந்திருப்போம்கேள்வி: அதிமுக பாஜகவுக்கு அடிமை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்வி இபிஎஸ் : திமுக தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது எந்த விதத்தில் அதிமுக பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்?பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது கேள்வி: இந்தி திணிப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி இபிஎஸ் : இந்தி திணிப்பை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ்எதிர்ப்பு தெரிவித்து போராடிய திமுக தற்போது கூட்டணியில் உள்ளது கேள்வி: திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் பேச்சு இபிஎஸ் : விஜய் சொல்வதை நாங்கள் பொருட்டாகவே பார்க்கவில்லைகேள்வி: முதலமைச்சர் யார்? பொது விவாதத்திற்கு தயாரா?இபிஎஸ் : ஒரே மேடையில் விவாதம் செய்வதற்கு தயார் எப்போது கூப்பிட்டாலும் நான் தயார் என்று பதில் பல முறை விவாதத்திற்கு அழைத்ததாக பேச்சு Related Link "கூட்டணி ஆட்சி ஒத்துவராது"