news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ’அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்’
tv

Also Watch

tv

Read this

’அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்’

’உழவர்களின் துரோகி இபிஎஸ்’

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

நாளொரு நாளும் பொழுதொரு நேரமும் ’அறிக்கை அரசியல்’ நடத்திக் கொண்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான் என்ற காமெடியைப் போல தாம்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி இபிஎஸ் என சாடியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

9
23 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau