Also Watch
Read this
By: Web Team

கமிஷனுக்கு ஆசைப்பட்டுத்தான் வடசென்னை குப்பை எரி உலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கொண்டு வருவதாக அன்புமணி குற்றம்சாட்டினார்.
தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்தின் 4-ஆவது நாளில் சென்னை மாத்தூரில் விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், எரி உலை திட்டம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலேயே கைவிடப்பட்ட திட்டம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved