Also Watch
Read this
By: Web Team

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்திற்கு எந்தவித நலத்திட்டங்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.