Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலைய விசாரணையின் போது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அக்கட்சி சார்பில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.
அதற்கு முன்னதாக, விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி, விஜய் நிதியுதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved