Also Watch
Read this
By: Web Team

நாகப்பட்டினம் அருகே அன்னபூரனி அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு படையலிட்டு வழிபாடு நடத்தினர். அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள இந்த ஆலயத்தில் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கார வகைகள் உள்ளிட்டவை அம்மனுக்கு பிரம்மாண்டமாக படையல் இட்டு வழிபாடு நடைபெற்றது.