Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆனி மாதத்தையொட்டி உலக நன்மை வேண்டி, பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved