Also Watch
Read this
By: Web Team

16 ஆண்டுகளுக்கு பிறகு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு தலைநகர் டெல்லியில் பேட்மிண்டன் போட்டி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : ப்ரோ கபடி லீக் தொடர் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய புனேரி பல்தான்