Also Watch
Read this
By: Web Team

கர்நாடக கிரிக்கெட் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் பெரிய போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 4ம் தேதி ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலுக்கு பிறகு சின்னசாமி மைதானத்தில் போட்டி நடத்தப்படவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved