Also Watch
Read this
By: Manigandan Raja

பகீர் குற்றச்சாட்டு :
இந்திய அணி மேட்ச் ஃபிக்சிங் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் Shahid Afridi பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். நாளை நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெற்று அரையிறுதிக்கு செல்லும் என தாம் நினைப்பதாக Shahid Afridi தெரிவித்துள்ளார்.
மேலும் நாக் ஆவுட் போட்டியில் இந்திய அணி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதை தாம் முன்பே பார்த்திருப்பதாகவும் அவர் கடுமையாக சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved