Also Watch
Read this
By: Pari karthick

2025 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என முன்னாள் இந்திய துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணி தற்போது வலுவாக உள்ளதாகவும், அதனை முதல் போட்டியிலேயே சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.