Also Watch
Read this
By: Web Team

சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீரர்கள் லக்ஷயா சென், தருண் மன்னேபல்லி ஆகியோர் வெளியேறினர்.
அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஆல்வின் பர்ஹான் உடன் மோதிய லக்சயா சென், 16-21, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் தருண் மன்னேபல்லி தோல்வியடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved