Also Watch
Read this
By: Web Team

துபாயில் வரும் 16ம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில், பஞ்சாப் அணிக்காக அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆஷஸ் தொடர் வர்ணணையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved