news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சூர்யகுமார் யாதவ் மீது புகார் - ஐசிசி விசாரணை தொடக்கம் பாகிஸ்தானின் புகாரையடுத்து ஐசிசி முடிவு
tv

Also Watch

tv

Read this

சூர்யகுமார் யாதவ் மீது புகார் - ஐசிசி விசாரணை தொடக்கம் பாகிஸ்தானின் புகாரையடுத்து ஐசிசி முடிவு

பாகிஸ்தானின் புகார்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SKY Speech issue pak complaint

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு பகல்ஹாம் தாக்குதலை குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்-க்கு எதிரான புகாரை விசாரிக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பகல்ஹாம் தாக்குதலை குறித்து பேசியது கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தான் அணி ஐசிசி-யிடம் புகாரளித்திருந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 51 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau