Also Watch
Read this
By: Web Team

ஒருநாள் போட்டி வரலாற்றில் 14 வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதேபோல் குறைந்த பந்துகளில் 150 ரன்களை கடந்த வீரர் என்ற ஏபிடி-யின் சாதனையை முறியடித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் வெறும் 54 பந்துகளில் 150 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved