news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews பாகிஸ்தானுடன் விளையாடுவதை பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும்" உணர்வு சரியானதுதான் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவு
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானுடன் விளையாடுவதை பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும்" உணர்வு சரியானதுதான் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவு

பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Central minister

பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று சொல்பவர்களின் உணர்வு சரியானதுதான் என்றாலும், அதை பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற தொடர்களில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட போவதில்லை என முடிவெடுத்தால், இந்தியாவுக்குத் தான் அது இழப்பாக முடியும் எனவும், தொடரில் இருந்து வெளியேறி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
50 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved