Also Watch
Read this
By: Web Team

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
1XBet என்ற இணைய தளத்துடன் தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட வழக்கில் ஆஜராகுமாறு சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஆசியக் கோப்பை டி20 தொடர் - இரு அணிகள் வெளியேறின ஹாங்காங் மற்றும் ஓமன் அணிகள் வெளியேறின
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved