Also Watch
Read this
By: Web Team

((GV00HMTS))தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்தனர். திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலையில் சோதனை செய்தபோது, அங்கு படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 81 பண்டல்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 835 கிலோ பீடி இலைகளை கண்டறிந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved