news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews டபுள் டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து 10 பேர் பலியான நிலையில் 41 பேர் படுகாயம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

டபுள் டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து 10 பேர் பலியான நிலையில் 41 பேர் படுகாயம் என தகவல்

மெக்சிகோ

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mexico bus accident

மெக்சிகோவில் டபுள் டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லகோமுல்கோ ((ATLACOMULCO)) நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து, தண்டவாளத்தை மெதுவாக கடந்து சென்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற ரயில் மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

0
11 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved