news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சிட்னியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் காயம் உணவக அருகே பதுங்கி தாக்குதல் நடத்திய முதியவர்
tv

Also Watch

tv

Read this

சிட்னியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் காயம் உணவக அருகே பதுங்கி தாக்குதல் நடத்திய முதியவர்

சிட்னி, ஆஸ்திரேலியா

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aus gun shoot

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உணவகம் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயம் அடைந்தனர். நகரின் பரபரப்பான சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில், சாலையை கடந்து செல்லும் கார்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், 60 வயதுடைய நபரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். சுமார் நூறு தோட்டாக்களால் சுடப்பட்டதில் அப்பகுதி முழுவதும் தீப்பொறிகள், புகை என திரைப்படத்தை மிஞ்சம் அளவு இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau