Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 01:36 PM
By: Manigandan Raja

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி :
கடந்த 47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" ராணுவ நடவடிக்கைகள் பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்.
தற்போது, அமெரிக்கா, இஸ்ரேல் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஈரானின் விமானப்படை, கடற்படை எல்லாம் அழிக்கப்பட்டதாகவும், தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved