news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி? 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம்
tv

Also Watch

tv

Read this

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி? 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம்

பிரேசில்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Brazil

பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்த போல்சனாரோ, முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டி புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
5 hrs 30 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau