news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்
tv

Also Watch

tv

Read this

விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்

இஸ்ரேல்

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Airport drone attack

இஸ்ரேலின் எலியட் நகரில் உள்ள ரமொன் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அதனை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இதில் ஒரு டிரோன் விமான நிலையம் மீது மோதி வெடித்தததாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!!

2
1 hr 31 mins agoshare
Jana nayaganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau