news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பாலஸ்தீன பிரச்னை குறித்து உலக தலைவர்கள் பேச்சு உலக தலைவர்கள் பேசி கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு
tv

Also Watch

tv

Read this

பாலஸ்தீன பிரச்னை குறித்து உலக தலைவர்கள் பேச்சு உலக தலைவர்கள் பேசி கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு

மைக் துண்டிப்பு

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza is unique country

ஐ.நா சபையில் பாலஸ்தீனம் பிரச்னை குறித்து உலக தலைவர்கள் பேசி கொண்டிருந்த போது மைக் துண்டிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறா? அல்லது திட்டமிட்ட செயலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது மற்றும் காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தனர். மேலும், காசா மீதான போரை, மேற்காசிய நாடான இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

4
26 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved