Also Watch
Read this
By: Web Team

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன் தாக்குதல் காரணமாக சைரன் ஒலித்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
நீண்ட நேரம் தாக்குதல் நீடித்ததாக கூறப்படும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த மக்கள் அங்கேயே நேரத்தை செலவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved